அகநானூறு பற்றிய குறிப்புகள்
அகநானூறு பற்றிய குறிப்புகள்
TNPSC Tamil Notes - Agananuru
Tamil Literary Encyclopedia,
அகநானூறு நூற்குறிப்பு :
◆ அகநானூறு =
அகம் + நான்கு + நூறு
◆ ஆசிரியர் எண்ணிக்கை = 145
◆ பாடல் எண்ணிக்கை = 400
◆ எல்லை = 13 – 31
◆ பொருள் = அகம்
◆ தொகுத்தவர் = உருத்திர சன்மனார்
◆ தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
◆ கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
◆ தெய்வம் = சிவன்
◆ அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் அகம் என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கயி நூல் இது மட்டுமே.
◆ இந்நூலுக்கு நெடுந்தொகை என்னும் பெயரும் உண்டு.
◆ அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது.
◆ முதல் 120 பாட்டுகள் – களிற்றியானை நிறை
◆ அடுத்த 180 பாட்டுகள் – மணிமிடை பவளம்
◆ கடைசி 100 பாட்டுகள் – நித்திலக்கோவை
இந்நூலில்
◆ 1, 3 என ஒற்றைப்படை எண்களாகவருவன
= பாலைத்திணை – 200
◆ 8 என வருவன
= குறிஞ்சித்திணை – 80
◆ 14 என வருவன
= முல்லைத்திணை – 40
◆ 6, 16 என வருவன
= மருத்திணை – 40
◆ 20 என வருவன
= நெய்தல் – 40
◆ திணைப்பாடல்களாவும் அமைத்துக் தொகுக்கப் பட்டுள்ளன.
◆ பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன…முன்னிய வினையே – மதுரை மள்ளனார் (மணிமிடைப் பவளம் – முல்லைப்பாட்டு)
◆ ஊன்பொதி அவிழக் கோட்டுகிர்க் குருளை – ஒளவையார்
குடவோலை தேர்தல் குறித்து கூறும் நூல் அகநானூறு
வணிகர்களுக்கு கொடுக்கும் பட்டம் – காவிதி, ஈட்டி
Comments
Post a Comment