அகநானூறு பற்றிய குறிப்புகள்

அகநானூறு பற்றிய  குறிப்புகள் 

TNPSC Tamil Notes - Agananuru 

Tamil Literary Encyclopedia,

அகநானூறு நூற்குறிப்பு :

◆ அகநானூறு

அகம் + நான்கு + நூறு

◆ ஆசிரியர் எண்ணிக்கை = 145

◆ பாடல் எண்ணிக்கை = 400

◆ எல்லை = 13 – 31

◆ பொருள் = அகம்

◆ தொகுத்தவர்  = உருத்திர சன்மனார்

◆ தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

◆ கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்

◆ தெய்வம் = சிவன்

◆ அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் அகம் என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கயி நூல் இது மட்டுமே.

◆ இந்நூலுக்கு நெடுந்தொகை என்னும் பெயரும் உண்டு.

◆ அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது.

◆ முதல் 120 பாட்டுகள் – களிற்றியானை நிறை

◆ அடுத்த 180 பாட்டுகள் – மணிமிடை பவளம்

◆ கடைசி 100 பாட்டுகள் – நித்திலக்கோவை

இந்நூலில்

◆ 1, 3 என ஒற்றைப்படை எண்களாகவருவன

= பாலைத்திணை – 200

◆ 8 என வருவன

= குறிஞ்சித்திணை – 80

◆ 14 என வருவன

= முல்லைத்திணை – 40

◆ 6, 16 என வருவன

= மருத்திணை – 40

◆ 20 என வருவன

= நெய்தல் – 40

◆ திணைப்பாடல்களாவும் அமைத்துக் தொகுக்கப் பட்டுள்ளன.

◆ பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன…முன்னிய வினையே – மதுரை மள்ளனார் (மணிமிடைப் பவளம் – முல்லைப்பாட்டு)

◆ ஊன்பொதி அவிழக் கோட்டுகிர்க் குருளை – ஒளவையார்

குடவோலை தேர்தல் குறித்து கூறும் நூல் அகநானூறு

வணிகர்களுக்கு கொடுக்கும் பட்டம் – காவிதி, ஈட்டி

Comments

Popular posts from this blog

சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்..!

தேம்பாவணி பற்றிய குறிப்புகள்

கலித்தொகை பற்றிய குறிப்புகள்...!